
சர்வதேச படைப்பாளர்கள் திருவிழா 2022 உலக சாதனை நிகழ்வில் கவிமலர்கள் பைந்தமிழ் சங்கம் சார்பாக முதல் பிரதியை மதிப்புறு முனைவர், அரிமா கவிச்சுடர் சிந்தைவாசன் அவர்கள் மற்றும் திரைப்பட பாடலாசிரியர் சங்க தலைவர் கவிஞர் தமிழமுதன் அவர்கள் வெளியிட்டனர். மேலும் தொழிலதிபர் திரு.கருணாகரன் அவர்கள், திரைப்பட இயக்குனர் திரு.பிருந்தா சாரதி அவர்கள், முன்னாள் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் முனைவர் கா.மு.சேகர் அவர்கள், திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குனர் திரு. ARK ராஜ ராஜா அவர்கள், தொழிலதிபர் SBR கிஷோர் அவர்கள், எழுத்தாளர் கே.ஜி.ஜவகர் அவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் முன்னிலை வகித்து வாழ்த்தினர்.