Attention: நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறீர்களா? உங்கள் தற்போதைய வருமானத்தை கூடுதலாக்க விருப்பமா? உங்க குடும்பத்தினரை சந்தோஷமாக வைத்துகொள்ள  ஆவலா? உங்கள் சம்பளம் போதலையா? இல்ல வேலையே இன்னும் கிடைக்கலையா? புது பிசினஸ் தொடங்க போறீங்களா? செய்யற தொழில்ல இலாபம் இல்லையா? உங்க பிசினஸ பெரிதாக்கனுமா?

அப்படின்னா, முதல்ல இதை படிங்க! நீங்க தெரிஞ்சிக்க வேண்டியது, புரிஞ்சிக்க வேண்டியது ஒன்னே ஒன்னுதான்... அது "பணம்".

நம் தற்போதைய பிரச்சனைகளுக்கு என்ன காரணம்?

நம் குடும்பங்களிலும், தொழிலிலும் அநேக பிரச்சனைகளுக்கு, அதாவது 90% பிரச்சனைகளுக்கு பொருளாதாரம் தான் காரணமாக இருக்கிறது. பணம்தான் காரணமாக இருக்கிறது. இதை நாம் அனுபவபூர்வமாக பல தருணங்களில் உணர்ந்திருப்போம். அதனால் நமக்கு பணத்தின் மீது வெறுப்பு கூட வந்திருக்கும்.

நாம் சற்று ஆழமாக நோக்கினால், இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் பணம்தான் காரணமா? அல்லது பணத்தை பற்றிய புரிதல்தான் காரணமா? காதலுக்கும், கடவுளுக்கும் பிறகு மிக அதிகமாக, தவறாக, முரண்பாடாக புரிந்துகொள்ளப்பட்ட ஒன்று காசு தான்...

ஆம், இவ்வாறான அனைத்து பிரச்சனைகளுக்கும் பணம் காரணம் அல்ல...

பணத்தை பற்றிய புரிதல் இல்லாமைதான் காரணம்...
பணத்தை பற்றிய விழிப்புணர்வு இல்லாமைதான் காரணம்...
பணத்தை பற்றிய அறிவு இல்லாமைதான் காரணம்...
பணம் செயல்படும் விதம் தெரியாததுதான் காரணம்...
பணத்தை கையாள தெரியாததுதான் காரணம்...

இவற்றையெல்லாம் தெரிந்துகொள்ள, புரிந்துகொள்ள ஒரு வாய்ப்புதான் ...

பணம் மனம் ஞானம்

உங்களுக்குள் இருக்கும் தொழில்முனைவோரை, செல்வந்தரை கண்டறியும் பள்ளி, கல்லூரி பாடங்கள் வழங்கிடாத பாடங்கள்.

தொழில் முனைவோர்கள் மற்றும் புதியதாக தொழில் தொழில் தொடங்குவோருக்கான வெற்றியை உறுதி செய்யும், மனோதிடத்தை வளர்த்தெடுக்கும் தகவல்கள் நிறைந்த புத்தகம்.

பணம் மனம் ஞானம் புத்தகம் ஜூன் 2022  சென்னையில் நடந்த உலக சாதனை நிகழ்வில் வெளியிடப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இது InkZoid Book of World Records மற்றும் Raaba Book of World Records ஆகியவற்றிலும் தேர்ந்தெடுக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொழில்முனைவோர்களை ஊக்கவிக்கும் வண்ணம் நமது பயிற்சி பட்டறைகளில் கடந்த 10 ஆண்டுகளாக பகிரப்பட்ட பல தகவல்களை தொகுத்தும், இன்னும் பல ஆய்வுத் தகவல்களை இணைத்தும் புத்தகமாக எழுதியுள்ளேன்.

பல்வேறு தொழில் முனைவோர்களின் பின்னணிகள் மற்றும் அனுபவங்களில் இருந்து முழுமையாக பெறப்பட்ட தகவல்களையும், உள்ளீடுகளையும் உள்ளடக்கிய இந்த புத்தகம் நமக்குள் இருக்கும்  செல்வந்தரை, தொழிலதிபரை வெளிக்கொணரும் சக்தி கொண்டது.

சுமார் 10 வருட ஆய்வுகள், 300க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் மற்றும் வணிக உரிமையாளர்கள்,  1000க்கும் மேற்பட்ட கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்கள், 4000க்கும் மேற்பட்ட நேரடிப் பயிற்சி பங்கேற்பாளர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட அனுபவங்களின் தொகுப்பு, கற்ற பாடம் இந்த பணம் மனம் ஞானம் நூல்.

நீங்கள் செல்வந்தராக மற்றும் தொழில்முனைவோராக மாறுவதற்கான உங்கள் பாதையில் இது உங்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.

shanmuga sundaram, corporate trainer

திரு.A.சண்முகசுந்தரம்

Psychologist
Corporate Trainer

நிபுணர்களின் பார்வையில்

‘பணம், மனம், ஞானம்’ புத்தகம் படித்தேன்.

ஆனால், ஒரு எச்சரிக்கை: இந்த புத்தகம் உங்கள் வாழ்க்கையை மாற்றாமல் விடாது. திரு பாசிடிவ் பெருமாள் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்! நமது எண்ணங்களை அப்படியே எழுத்து வடிவில் கொண்டு வருவது ஒரு சவால்தான். ஆனால், அந்த சவாலை திறம்பட வென்றிருப்பவர்தான் இவர். தனது பிரத்யேக பயிற்சியினாலும், தனிப்பட்ட ஸ்டைலினாலும் வேகமாக வளர்ந்து வரும் ஒரு வாழ்வியல் பயிற்சியாளர்.

ஒருவர் செல்வந்தர் ஆவதற்கும், செல்வந்தர் ஆகாமல் சாதாரண மனிதராக இருப்பதற்கும் 101 விஷயங்களா? ஆம், அவை தான் உண்மையான ரகசியங்கள். பிரமிக்க வைக்கும் ஆழ்ந்த சிந்தனைகள். ஏன் நீங்கள் பணக்காரர் ஆகக்கூடாது என்று பல இடங்களில் கேள்விகளைக் கேட்டு, வழிகளையும் காட்டியிருக்கிறார். நீங்கள் ஏன் தொழில் முனைவோர் ஆகக்கூடாது என்பதையும் வினவியுள்ளார். அப்படி ஆவதற்கு எந்த மாதிரி சிந்தனைகளை வளர்க்க வேண்டும் என்றும் தெளிவு படுத்தியுள்ளார்.

மொத்தத்தில் இந்த ஒரு புத்தகம் பல நேரடி பயிற்சிகள் கொடுக்கும் உத்வேகத்தையும், சக்தியையும், வழிகாட்டுதல்களையும் கொடுத்திருக்கிறது. இதை படிக்கும் வாய்ப்பு உள்ளவர்கள் அதிர்ஷ்டசாலிகளே. ஏனெனில் வாழ்க்கை மாற போகிறதே!

பணம் மனம் ஞானம்

தொழில் முனைவோர்கள் மற்றும் புதியதாக தொழில் தொழில் தொடங்குவோருக்கான வெற்றியை உறுதி செய்யும், மனோதிடத்தை வளர்த்தெடுக்கும் ஒரு நூல்.

பொதுவாக நமது பள்ளி கல்லூரிகளில் பணம் குறித்தோ, செல்வ வளங்கள் குறித்தோ, தொழில்கள், வியாபாரம், இலாபங்கள் குறித்தோ, ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறித்தோ கற்றுத்தருவதில்லை.

நல்ல மதிப்பெண், நல்ல வேலை, நல்ல சலுகைகள், நல்ல சம்பளம் போன்றவை ஊக்குவிக்கப்படுகின்றன. மாறாக எதார்த்த வாழ்க்கையில் நாம் அடியெடுத்து வைக்கும்போது, நமது பள்ளியும், கல்லூரிகளும் கற்றுத்தரும் பாதையில் பயணிக்க பல சிக்கல்களை சந்திப்பதோடு, எப்போதும் ஒரு வித பய உணர்விலேயே இருக்க வேண்டியுள்ளது.

சுதந்திர மனப்பான்மையை வளர்த்தெடுப்பதற்கு பதிலாக, எப்போதும் ஒரு வித இறுக்கத்தோடு இருக்க வேண்டியுள்ளது.

அதே வேளையில், பெருகி வரும் மக்கள் தொகை காரணமாக, அனைவருக்கும் வேலை (அ) அரசாங்க வேலை என்பது மிகவும் சாத்தியமில்லாத ஒன்றாக உள்ளது. நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு ஆற்றல் உள்ளது. நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு தொழில்முனேவோர் மறைந்திருக்கிறார். நமக்குள் ஒரு தொழிலும், தொழிலதிபரும் இருக்கிறார். அதை உணர்ந்திடவும், வெளிக்கொணரவும் - சற்றே மாற்றி யோசிக்கவும் இந்த நூல்  தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Fact: உலகின் 97% பணக்காரர்கள் தாங்கள் செய்யும் வணிகத்தின் மூலம், வியாபாரத்தின் மூலம் மட்டுமே செல்வந்தர்களாகியிருகிரார்கள்.

உங்களுக்குள்ள தூங்கிகிட்டு இருக்கிற அந்த சிங்கத்தை தட்டி எழுப்புறதுதான் இந்த புத்தகத்தோட வேலை...

சர்வதேச படைப்பாளர்கள் திருவிழா 2022 உலக சாதனை நிகழ்வில் கவிமலர்கள் பைந்தமிழ் சங்கம் சார்பாக முதல் பிரதியை மதிப்புறு முனைவர், அரிமா கவிச்சுடர் சிந்தைவாசன் அவர்கள் மற்றும் திரைப்பட பாடலாசிரியர் சங்க தலைவர் கவிஞர் தமிழமுதன் அவர்கள் வெளியிட்டனர். மேலும் தொழிலதிபர் திரு.கருணாகரன் அவர்கள், திரைப்பட இயக்குனர் திரு.பிருந்தா சாரதி அவர்கள், முன்னாள் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் முனைவர் கா.மு.சேகர் அவர்கள், திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குனர் திரு. ARK ராஜ ராஜா அவர்கள், தொழிலதிபர் SBR கிஷோர் அவர்கள், எழுத்தாளர் கே.ஜி.ஜவகர் அவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் முன்னிலை வகித்து வாழ்த்தினர்.

பணம் மனம் ஞானம் நூல் எனக்கு என்ன கற்றுதரும்?

  • நாம் ஏன் சுயதொழில் முனைவோராக மாற வேண்டும்?
  • சுயதொழில் முனைவோராக இருப்பதன் அருமை பெருமைகள் என்ன?
  • சொந்த தொழிலில் வெற்றிக்கும், தோல்விக்கும் என்ன காரணம்?
  • உங்களுடைய இலக்குகளை அடைய உறுதியான வழிமுறைகள் என்னென்ன?
  • உறவு முறைகளை மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்வது எப்படி?
  • வீண் அச்சங்களில் இருந்து விடுபட்டு, மகிழ்ச்சிகரமாக வாழ்வது எப்படி? 
  • நாம் ஏன் தொடர்ந்து கடன்கள் வாங்குகிறோம்? கடன்களிலிருந்து விடுபடுவது எப்படி? கடன்கள் வாங்காமல் இருப்பது எப்படி?
  • நம்மை பொருளாதாரத்தில் வெற்றிபெற விடாமல் தடுக்கும், நம் ஆழ்மனதில் மறைந்திருக்கும் 3 முக்கிய தடைகள் என்னென்ன?
  • ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு தெரியாத, பணக்காரர்களுக்கு மட்டும் தெரிந்த அந்த 101 இரகசியங்கள் என்னென்ன?
  • சொத்திற்கும், கடன்பொறுப்பிற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?

திரு. இராமசுப்ரமணியன் கணபதி

NLP பயிற்சியாளர்
வாழ்வியல் மற்றும் தலைமைத்துவ பயிற்றுநர்

நிபுணர்களின் பார்வையில்

காலம் விசித்திரமானது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நமக்கு என்னத் தேவையோ அதை நமக்குத் தரும். அப்படி எனக்குக் கிடைத்த ஒரு அரிய நண்பர் திரு.பாஸிடிவ் பெருமாள் அவர்கள். காலம் நமக்கு தேவையானதை தருவது, நாம் சில விஷயங்களைக் கற்றுக் கொள்வதற்காக, அப்படி கற்றுக் கொண்டு அடுத்த நிலைக்குச் செல்வதற்காக.

அப்படி நான் திரு, பாஸிடிவ் பெருமாளிடம் கற்றுக் கொண்ட விஷயங்கள் நிறைய. அவற்றில் Digital Marketing, Basics of Business, Power of Business Communities, Power of Collaboration போன்றவை அடங்கும்.

பயிற்சிகளில் இருவகை உண்டு. 1. கற்றுக் கொண்டதை சொல்லிக் கொடுப்பது. 2. உணர்ந்ததைச் சொல்லிக் கொடுப்பது. இந்தப் புத்தகம் இரண்டாவது வகை. ஒரு தொழில் முனைவோராக உருவாக தேவையானவற்றைச் சொல்லியிருக்கிறார்.

தொழில் முனைவோராக வரவேண்டும் என்ற உந்துதல் இருக்கின்றவர்களுக்கு இந்தப் புத்தகம் நல்லுதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நூலின் அசல் விலை ரூ.660/-

50% ஆன்லைன் சிறப்பு தொடக்கச் சலுகையாக ரூ.330 மட்டும்

தமிழ்நாடு முழுவதும் இலவச டோர் டெலிவரி வசதி உள்ளது.  புத்தகத்தை ஆர்டர் செய்ய இங்கே கிளிக்கவும்

‌பணம் மனம் ஞானம் புத்தகத்தின் பயன்கள்

  • அன்றாட தேவைகளுக்கான நிதி மேலாண்மை மற்றும் நீண்டகால தேவைகளுக்கான நிதி நுண்ணறிவும், நிதி ஆளுமையும் கிடைக்கும்.
  • வாழ்வில் மிகப்பெரிய பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தும் சேமிப்பு போன்ற நிதி பழக்க வழக்கங்கள் ஏற்படும்.
  • உண்மையான சொத்திற்கும், கடனுக்கும், கடன் பொறுப்பிற்கும் உள்ள வேறுபாடுகள் தெரியவரும்.
  • சுயதொழில் தொடங்குவதற்கான மனோதிடம் அதிகரிக்கும்.
  • சுயதொழில் தொடங்குவதற்கான பல்வகையான வாய்ப்புகள் தெரிய வரும்.
  • எந்தெந்த தொழிலை தேர்ந்தெடுப்பது? தேர்ந்தெடுத்த தொழிலில் எப்படி வெற்றி பெறுது குறித்த ஞானம் கிடைக்கும்.
  • எதில் முதலீடு செய்வது? எதிலெல்லாம் முதலீடு செய்யக்கூடாது போன்றவற்றில் தெளிவு பிறக்கும்.
  • பணம் சம்பாதிப்பதற்காக மட்டும் நாம் இங்கு இல்லை, நம் வாழ்வை ஆரோக்கியமாக, ஆனந்தமாக வாழ வந்திருக்கிறோம் என்ற உணர்வு மேலோங்கும்.
  • நமது அடுத்த தலைமுறையை பொருளாதார அறிவோடு வளர்க்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
  • பணச்சுதந்திரம் மட்டுமல்லாமல், இடச்சுதந்திரம், நேரச்சுதந்திரம், மக்கள் சுதந்திரம், விலை நிர்ணயிப்பதில் சுதந்திரம் போன்றவை பற்றிய வாழ்வின் நோக்கங்கள் வலுவாகும்.

நூலாசிரியர் பற்றி...

‘பாசிடிவ்’ பெருமாள் ஒரு தொழில்முனைவோர், டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆலோசகர் மற்றும் வணிகப் பயிற்சியாளர்.

Out Of Syllabus, Business Mastery Bootcamp, Train The Trainer, Digital Marketing Intensive, Leadership Mastery Bootcamp போன்ற பயிற்சிப் பட்டறைகளையும், Business Growth Seminar, Success Mastery Seminar, Secrets of Digital Marketing போன்ற கருத்தரங்கங்களையும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு, எவ்வித கட்டணமுமின்றி The Power of Positive Thinking, Scoring Marks to Scoring Life, Education to Entrepreneurship போன்ற கருத்தரங்குகளை உருவாக்கியவர், தொகுத்தவர், தொடர்ந்து தமிழகமெங்கும் நடத்தி வருபவர்.

இவர் முதுகலை தகவல் தொழில்நுட்பம் பட்டம் பெற்றவர். 21 வருடங்களாக விற்பனை, மார்க்கெட்டிங், சாப்ட்வேர், இணையவழி வணிகம், பயிற்சி மற்றும் வணிக ஆலோசனைப் போன்ற துறைகளில் அனுபவம் மிக்கவர். இதுவரை சுமார் 4,000-க்கும் மேற்பட்ட முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள், சிறு, குறு தொழில் முனைவோர்கள், இளம் தலைமுறையினர் இவரது ‘பாடங்கள் வழங்கிடாதப் பாடங்கள்’ உங்களுக்குள் இருக்கும் தொழிலதிபரைக் கண்டறியுங்கள்’, என்கிற ஒரு நாள் தொழில் முனைவோர் மனோதிட பயிற்சிப் பட்டறையில் பங்கேற்றுள்ளனர்.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குத் தொழில் முனைதல் மற்றும் மனோதிடம் குறித்த நேரடி பயிற்சிகளை வழங்கியுள்ளார்.

10,000-க்கும் மேற்பட்ட அரசு பள்ளி, கலைக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, ITI மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கும், பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோவை வேளாண் பல்கலைக்கழகம் உள்ளிட்ட மாணவர்களுக்கும் பல வகையான தொழில்முனைவு மனோதிட பயிற்சிகளை இலவசமாக வழங்கி வருகிறார்.

2025-க்குள் 1,00,000 தமிழக இளைஞர்களை தொழில்முனைவு, சுயதொழில், வியாபாரம், வணிகச் சிந்தனைக் கொண்டவர்களாக மாற்றிட வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறார்.

இவர் கலைஞர் மற்றும் பொதிகை தொலைக்காட்சிகளில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். வளர் தொழில், மக்கள் குரல், வேளாண் வணிக உலகம், அறிவுக்கண் உள்ளிட்ட பல இதழ்களில் இவரது நேர்காணல் மற்றும் கட்டுரைகள் வெளியிடப் பட்டுள்ளன.

பல்வேறு விதமான வணிக சமூகக் குழுக்களிலும், அமைப்புக்களிலும் உறுப்பினராகவும், தலைமை பொறுப்புக்களிலும் இடம் பெற்றுள்ளார்.

உதவும் கரங்கள், ரோட்டரி சங்கம், Chennai Trainers Forum, Life Academy, சிறு குறு கிராமப்புற தொழில் முனைவோர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் உறுப்பினராக இணைந்தும் பல சமூக சேவைகளை செய்து வருகிறார்.

படித்து பயன்பெறும் மதிப்புள்ள புத்தகங்களை புதிய, இளம் மற்றும் முதல் தலைமுறை தொழில் முனைவோர்களுக்கு பல்வேறு அமைப்புகளோடு இணைந்து இலவசமாக வழங்கியுள்ளார்.

அனுபவ வழி கற்றல் முறை, விரைவாகக் கற்றல் முறை, நேர்மறை உளவியல், ஈர்ப்பு விதி உள்ளிட்ட பல துறைகளில் சர்வதேச சான்றிதழ்கள் பெற்றவர்.

லண்டன் உலகச் செம்மொழி பல்கலைக்கழகம் இவருக்குத் தொழில்முனைதல் துறையில் டாக்டர் பட்டம் வழங்கிக் கௌரவித்திருக்கிறது.

இவர்தம் சேவைகளைப் பாராட்டி, வித்தியாசமான முறையில் சமூகத்திற்குச் சேவை செய்யக்கூடியவர் என்கிற தேசிய அளவிலான 'விஷிஷ்டா' விருதினைப் பெற்றுள்ளார். மாநில அளவில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் நினைவாக 'சிறந்த சமூகச் சிந்தனையாளர்' என்கிற விருதையும் பெற்றுள்ளார்.

j baskaran nlp trainer positive perumal business coach

பாஸ்கரன் J

#1 Amazon Bestselling Author of Book
‘Blueprint to Abundant Success’,
Success Mindset Coach & NLP Trainer
Founder & CEO of Abundant Success Academy

நிபுணர்களின் பார்வையில்

காலம் எனும் ஆசான் தனக்கு அனுபவங்கள் மூலம் தெளிவுபடுத்திய பாடங்களை, எந்த ஒரு தனி நபர் தொழில்முனைவோர் ஆக விரும்புகிறாரோ, அவர்களுக்கு எழுத்து வடிவமாக மட்டுமல்லாமல், உணர்வுப்பூர்வமான அனுபவங்களாகவே உள் வாங்கும்படி பகிர்ந்து இருப்பது மிகச் சிறப்பான அம்சமாகும்.

வெற்றிக்கான இரகசியம் ‘நில் கவனி செல்’ என மிக எளிமையான முறையில் விவரித்திருப்பது சிறப்பு அம்சமாகும்.

“வேறு வழியில்லாமல் கிடைக்கும்
வழிகளில் கூட வழிகள் கிடைக்கும்” - நான் ரசித்தது.

‘பாசிடிவ்’ பெருமாள் அவர்கள் மிகவும் மதிப்புமிக்க, விலை மதிப்பற்ற, அரிய ரகசியங்களான ஏழை, நடுத்தர வர்க்கத்தினருக்கும், செல்வந்தர்களுக்கும் உள்ள 101 வேறுபாடுகளை உங்கள் முன் போட்டுடைத்திருக்கிறார்.

யாருக்கெல்லாம் இந்த புத்தகம் ஏற்றது

சொந்தத் தொழில் செய்ய வேண்டும், சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொருவருக்கும் ஏற்றது இந்த நூல். சுய தொழில் செய்ய வேண்டும், செய்யும் தொழிலில் லாபம் வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஒவ்வொருவருக்கும் இந்த நூல் அவசியமானது, குறிப்பாக ...

மாத சம்பளம் பெரும்
ஊழியர்கள்

மாதச் சம்பளம் பெரும் அரசு ஊழியர்கள், பொதுத்துறை மற்றும் தனியார் ஊழியர்களுக்கு இந்த புத்தகம் மிக பொருத்தமானதாக, தேவையானதாக இருக்கும். தங்கள் வருமானம் போதவில்லை, கொஞ்சமாவது கூடுதல் வருமானம் வேண்டும் என நினைப்பவர்கள்.

வேலையில்லா பட்டதாரிகள்

படித்து முடித்து விட்டு வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள். ஒரே வேலையில் நிலையாக இல்லாமல், தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பவர்கள். படிப்புகேற்ற வேலை, பிடித்த வேலை என தேடிக்கொண்டிருப்பவர்கள்.

சுயதொழில் தொடங்க எண்ணம் கொண்டவர்கள்

சொந்தமாக தொழில் தொடங்கலாம் என்று எண்ணம் கொண்டிருப்பவர்கள். எந்தத் தொழிலை தொடங்குவது, எப்படி தொடங்குவது, எங்கே தொடங்குவது என்று சிந்தித்து கொண்டிருப்பவர்கள். சுயமாக ஏதாவது சாதிக்க நினைப்பவர்கள்.

சிறு குறு வணிகர்கள்
வியாபாரிகள்

ஏற்கெனவே தொழில் தொடங்கி பிசினஸ் செய்கிறவர்கள். தங்கள் தொழிலை மேலும் வளர்த்துக்கொள்ளவும், விரிவாக்கம் செய்துகொள்ளவும், விற்பனையை அதிகரித்து இலாபம் ஈட்டவும் நினைப்பவர்கள். தங்கள் தொழிலில் சாதிக்க நினைப்பவர்கள்.

சேல்ஸ் ஏஜென்சி / டிஷ்ட்ரிபியுட்டர்ஸ்

ஒரு பிராண்டின் சேல்ஸ் ஏஜென்சி, டீலர், டிஷ்ட்ரிபியுட்டர் உரிமம் வைத்திருப்பவர்கள். தங்கள் சொந்த பிராண்டுக்கு சேல்ஸ் ஏஜென்சி, டீலர், டிஷ்ட்ரிபியுட்டர்ஸ் உரிமம் கொடுக்க நினைப்பவர்கள். தொழிலை பல கிளைகள் மூலம் விரிவாக்கம் செய்ய நினைப்பவர்கள்.

Insurance, Real Estate,
MLM லீடர்கள்

தாங்கள் செய்யும் இம்மாதிரியான, சுதந்திரமான தனிநபர் வியாபாரத்தில் வெற்றி பெற்றிட நினைப்பவர்கள். பெரிய அளவில் முதலீடு இல்லாமல், தங்களையும், தங்கள் மன தைரியத்தையும் நம்பி வியாபாரம் செய்பவர்கள். அணிகளை உருவாக்க நினைப்பவர்கள்.

கல்லூரி இறுதி ஆண்டு படிப்பவர்கள்

கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு ஏற்ற பயிற்சி. படிப்பு முடித்தவுடன் 4 இடத்தில் வேலைக்கு செல்வதற்கு பதில், 4 பேருக்கு வேலை கொடுக்கும் தொழில் முனைவோராக பரிணாமம் பெற, அதற்கான கதவுகளை திறக்கும் பயிற்சி பட்டறை. B.Com., M.Com., BBA, MBA, BCA, MCA, B.E., M.E., மாணவர்களுக்கு தேவையான நூல்.

இல்லத்தரசிகள்
தொழில்முனைவு மகளிர்

நன்றாக படித்துவிட்டு திருமணம், குழந்தைகள், குடும்பம் முதலிய சொந்த காரணங்களுக்காக பணியில் தொடரமுடியாமல் இருப்பவர்கள். தங்கள் திறமைகளை, தங்கள் பொன்னான நேரத்தை  பயன்படுத்தி வீட்டிலிருந்தபடியே ஏதாவது தொழில் செய்யலாம் என்று சிந்தனையில் இருப்பவர்கள். செய்து கொண்டிருப்பவர்கள்.

பயிற்சியாளர்கள் & பேச்சாளர்கள்

பல்வேறு துறைகளில் திறன் பெற்று பயிற்சியாளர்களாக இருப்பவர்கள். பயிற்றுனராக, வழிகாட்டியாக, சிறந்த பேச்சாளராக பகுதி நேர (அ) முழுநேர பணி செய்துகொண்டு இருப்பவர்கள். பெரிய இலாபம் இல்லாமல், திருப்திக்காக இதை செய்துகொண்டிருப்பவர்கள். அதே சமயம் பெரிய வெற்றியை எதிர்பார்த்துக்கொண்டிருப்பவர்கள்.

நூலின் அசல் விலை ரூ.660/-

50% ஆன்லைன் சிறப்பு தொடக்கச் சலுகையாக ரூ.330 மட்டும்

தமிழ்நாடு முழுவதும் இலவச டோர் டெலிவரி வசதி உள்ளது.  புத்தகத்தை ஆர்டர் செய்ய இங்கே கிளிக்கவும்

writer mani ezhilan positive perumal book review

கவிஞர் மணி எழிலன்

பதிப்பாளர், நூல் ஆசிரியர்,எழுத்தாளர்,
இயக்குநர் - மேம்கிரியேஷன்ஸ்

நிபுணர்களின் பார்வையில்

எவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்தாலும், எவ்வளவு பெரிய தொழிலதிபராக இருந்தாலும் சில விஷயங்களை வழிநடத்திச் செல்ல மிகச்சிறந்த சிந்தனையாளர்களின் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. அன்பு நண்பர் பாசிட்டிவ் பெருமாள் அவர்களின் வழிகாட்டுதலில் இன்று பெரும் பணக்காரர்களாகவும், தொழிலதிபர்களாகவும் ஆனவர்கள் பலர். அவர்களில் இன்றும் பணக்காரர்களாகவே இருப்பவர்களும் பலர்.

“பணம் மனம் ஞானம்” எனும் இந்நூலில் வரும் சம்பவங்களை நாம் நம் வாழ்வில் இதுவரை சந்தித்திருப்போம்; ஆனால் அவற்றை உணர்ந்திருக்கமாட்டோம். அப்படிப்பட்ட விஷயங்களை எடுத்துக்காட்டி விளக்கங்களோடும், செயல்முறையோடும் நமக்கு வழங்கி இருக்கிறார். உங்கள் வெற்றி உங்கள் கையில்தான் என்பதை எடுத்துரைக்கும் அற்புத நூல். ஒவ்வொரு பக்கமும் உங்கள் வாழ்க்கைப் பக்கம் ஒவ்வொன்றையும் உயர்ந்த நிலையை அடைய வைக்கும் அற்புத பாடங்கள் நிறைந்த நூல்.

வாழ்வதற்காக வேலைக்கு போன நாம், இன்று வேலைக்கு போவதற்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

பாசிடிவ் பெருமாள்

film director vallikanth sema movie positive perumal book review

வள்ளிகாந்த்

திரைப்பட இயக்குனர்

நிபுணர்களின் பார்வையில்

பொதுவாகவே பெருமாள் ஒரு நேர்மறையான மனிதர், அதனாலேயே அவருடைய பெயரை அவர் அப்படி வைத்திருக்கிறார். அவருடைய எழுத்துக்களிலும் அந்த நேர்மறை தாக்கங்கள் தெறிக்கிறது. அவர் ஆங்காங்கே கொடுத்திருக்கும் எடுகோள்கள் படிக்கும் போதே நமக்கு ஒரு எழுச்சியையும், புத்துணர்ச்சியையும் கொடுக்கின்றன.

இந்த புத்தகம் முழுவதிலும் தொழில் முனைவோருக்கு தேவையான வழிகாட்டுதலும், உத்வேகத்தையும், தன்னம்பிக்கையையும்  கொடுப்பதாக உள்ளது. புதிய இளம் தொழில் முனைவோர்கள் இதில் இருக்கக்கூடிய தகவல்களை வைத்துக்கொண்டு புதிய புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு தேவையான அடிப்படை இந்த நூலில் இருக்கின்றது.

தொழில் முனைவோராக வேண்டும் என எண்ணம் கொண்ட ஒவ்வொருவரும் வாங்கி படித்து பயன்பெற வேண்டிய நூல் இது. இந்த நூல் கட்டாயம் உங்களுடைய தன்னம்பிக்கையை வளர்க்கும், நீங்கள் செல்லும் பாதையில் ஒரு தெளிவை கொடுக்கும் என்பதில் எள் அளவும் ஐயமில்லை.

AUTHOR FEATURED IN

நூல் ஆசிரியர் கலைஞர் மற்றும் பொதிகை தொலைக்காட்சிகளில் சிறப்பு விருந்தினராக நேர்காணல் செய்யப்பட்டுள்ளார். வளர் தொழில், மக்கள் குரல், வேளாண் வணிக உலகம், அறிவுக்கண் உள்ளிட்ட பல இதழ்களில் இவரது நேர்காணல் மற்றும் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

dr maria josephine special education positive perumal book review

Expert Review

These few words will not do justice to what he has conveyed to all of us. It’s a wealth of knowledge on how an individual can make his life a success and also to gain financial freedom.

Each and every word in this book tells you in each and every page about what is not taught to in any school or college. I request each and every one of you to gain this knowledge by reading this book.

Dr. Maria Fatima Josephine
Founder & Director Maria International Special Education Services
Special Educator, Psychologist & Counselling Psychotherapist

நூலாசிரியரால் பயிற்சியளிக்கப்பட்டவர்கள்

1
Early Entrepreneurs
1
Students
1
Business Owners
1
Stages

நூலின் அசல் விலை ரூ.660/-

50% ஆன்லைன் சிறப்பு தொடக்கச் சலுகையாக ரூ.330 மட்டும்

தமிழ்நாடு முழுவதும் இலவச டோர் டெலிவரி வசதி உள்ளது.  புத்தகத்தை ஆர்டர் செய்ய இங்கே கிளிக்கவும்

போனஸ்

இந்த புத்தகத்தை தற்போது ஆன்லைனில்  ஆர்டர் செய்பவர்களுக்கு கீழ்க்கண்ட வெகுமதிகள் வழங்கபடுகின்றன

  1. 100+ சுய முன்னேற்ற இ-புத்தகங்கள் வடிவில்  - ரூ.4000
  2. பாசிடிவ் பெருமாள் அவர்களோடு 1 மணி நேரம் 1-to-1 தொழில் மற்றும் வணிக வளர்ச்சிக்கான ஆலோசனை  - ரூ.5000
  3. ரூ. 3000  மதிப்புள்ள தொடர் கற்றலுக்கான பயிற்சி சலுகைகள் மற்றும் கூப்பன்கள் - ரூ.3000

போனஸ் பரிசுகளின் மொத்த மதிப்பு: ரூ.12,000

போனஸ்களின் மதிப்பு ரூ.12000/-

வாசகர்கள் இந்த நூலுக்கு மதிப்பிட்ட விலை ரூ.2,000

பதிப்பாளர் இந்த நூலுக்கு இட்ட அசல் விலை ரூ.660/-

ஆனால், தற்போது ஆன்லைனில் ஆர்டர் செய்பவர்களுக்கு மட்டும்

50% ஆன்லைன் சிறப்பு தொடக்கச் சலுகையாக ரூ.330 மட்டும்

தமிழ்நாடு முழுவதும் இலவச டோர் டெலிவரி வசதி உள்ளது.  புத்தகத்தை ஆர்டர் செய்ய இங்கே கிளிக்கவும்

நிபுணர்களின் பார்வையில்

Dr. V. PrasanthSalem

வணக்கம் சார், தங்களின் ‘பாடங்கள் வழங்கிடாத பாடங்கள்’ பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டேன். அங்கு எனக்கு அளித்த பயிற்ச்சியானது, நான் இதுவரை வாழ்ந்த வாழ்விற்கு அப்பாற்பட்டும், இதுவரை நான் கண்ட சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டும் இருந்தது. மிக மிக வியப்பாக அந்த பயிற்சியை பார்த்தேன். இதுவரை நான் இப்படிப்பட்ட பயிற்சியை எங்கும் எடுத்துக் கொண்டதில்லை. ஒரே ஒரு பயிற்சியில் எவ்வளவு அனுபவம், எவ்வளவு ஒரு புரிதல். அற்புதம்.

அதுமட்டுமல்லாமல் தங்களின் ‘பணம் மனம் ஞானம்’ புத்தகம் படித்து முடித்து விட்டேன். பயிற்சியில் என் மனதில் நிற்காத பல விஷயங்கள் புத்தகமாக படிக்கும் பொழுது என் மனதில் நின்று விட்டன. என் மூளையும், மனமும் இப்போது பணக்காரனாகத்தான் சிந்திக்கிறது. புதிய வாழ்வியல் கிடைத்திருக்கிறது. இந்த புத்தகத்தின் விலை ரூ.660 என்பது மிகவும் குறைவாக உள்ளது. எனக்கு தெரிந்து குறைந்தபட்சம் இந்த நூலின் விலை 2000 ரூபாய்க்கு மேல் இருந்திருக்க வேண்டும். அந்த அளவுக்கு புத்தகத்தின் மதிப்பு அதிகம் கற்றுக் கொடுத்தற்கு நன்றி. நான் இன்னும் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்.

பணம் திரும்பப்பெரும் கொள்கையோடு வெளிவரும் உலகின் முதல் தமிழ் நூல்

புத்தகத்தை முழுமையாக படித்துவிட்டு, தங்களுக்கு போதுமான தகவல்கள் இல்லை, திருப்தி இல்லை, அந்த அளவுக்கு மதிப்பு இல்லை என தாங்கள் கருதினால், 30 நாட்களுக்குள் தாங்கள் இந்த நூலுக்காக செலவிட்டத் தொகையை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.*

*நிபந்தனைகளுக்கு உட்பட்டது. தாங்கள் நூலை முழுமையாக படித்து முடித்ததை உறுதி செய்ய வேண்டும். தங்கள் புத்தகத்தை எங்களுக்கு கொரியர் செய்துவிட வேண்டும். இந்த உத்திரவாதம் 30 நாட்கள் வரை மட்டும் செல்லுபடியாகும்.

தமிழ்நாடு முழுவதும் இலவச டோர் டெலிவரி வசதி உள்ளது.  புத்தகத்தை ஆர்டர் செய்ய இங்கே கிளிக்கவும்

This site is not a part of the Facebook™ website or Facebook™ Inc. Additionally, This site is NOT endorsed by Facebook™ in any way. FACEBOOK™ is a trademark of FACEBOOK™, Inc. As stipulated by law, we can not and do not make any guarantees about your ability to get results or earn any money with my ideas, information, tools or strategies. I just want to help you by giving great content, direction and strategies that worked well for me and my students and that I believe can help you move forward. All of my terms, privacy policies and disclaimers for this program and website can be accessed via the links. I feel transparency is important and I hold ourselves (you & me) to a high standard of integrity. Thanks for stopping by. I hope this material, training and content brings you a lot of value & results.